சிலாங்கூர்

கோலாலம்பூர்: முதலில் மே 2ஆம் தேதி திரங்கானு காற்பந்துக் குழு விளையாட்டாளர் அக்யார் ரஷிட், தமது வீட்டுக்கு வெளியில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் காயமடைந்தார்.
பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.
‌ஷா ஆலம்: மலேசியாவில் 500,000 ரிங்கிட்டுக்கும் (142,000 வெள்ளி) அதிகமான தொகையைக் கொண்ட பெட்டியைக் கடைத்தொகையில் விட்டுச்சென்ற ஆடவரின் வாக்குமூலத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர்.
ஷா அலாம்: காவல்துறை அதிகாரி ஒருவரை அடித்துக் கொன்றதன் சந்தேகத்தில் ஐந்து மலேசியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் விழுந்து நொறுங்கிய சிங்கப்பூர் விமானம் சரியாக கவனிக்கப்படாததற்கான ஆதாரத்தைத் திரட்டியுள்ளதாக மலேசிய ஆகாய விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) தெரிவித்துள்ளது.